தேவையானவை
கத்தரிக்காய் 1கிலோ
வெங்காயம் 2
தக்காளி 1
இஞ்சி ஒரு சிறிய துண்டு
உள்ளி 2
கராம்பு 2
ஏலக்காய்1
நச்சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
மல்லி {தனியா}1 டேபிள் ஸ்பூன்
பட்டை 1 துண்டு
சோறு 3கப்
வெங்காயம் 2
தக்காளி 1
இஞ்சி ஒரு சிறிய துண்டு
உள்ளி 2
கராம்பு 2
ஏலக்காய்1
நச்சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
மல்லி {தனியா}1 டேபிள் ஸ்பூன்
பட்டை 1 துண்டு
சோறு 3கப்
1.கத்தரிக்காயையும் வெங்காயத்தையும் சிறிதாக நறுக்கிக்கவும்
.2.இஞ்சி,பூடு ,மல்லி{தனியா},கரம் மசாலா,தக்காளி ,கராம்பு,ஏலக்காய்,பட்டை, விரும்பினால் 5 காய்ந்த மிளகாய் கொத்தமல்லி ,ந்ச்சீரகம் எல்லாவற்றையும் அரைக்கவும் .
3.அடுப்பில் சட்டியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் கத்தரிக்காய் இரண்டையும் நன்கு வதக்கவும் தேவை பட்டால் கொஞ்ச தண்ணி சேர்க்கவும் .
4.அரைத்து வைத்துள்ளதை கத்தரிக்காயுடன் சேர்த்து பட்டையும் சேர்த்து விட்டு ,பசை தன்மை வந்தவுடன் வேக வைத்த சோறுடன் சேர்க்கவும் .எளிமையான சுவையான கத்தரிக்காய் புரியாணி 15 நிமிடத்தில் ரெடி