Friday 4 September 2009

அச்சும் தாத்தா


காட்டுப்பக்கம் தாத்தாவுக்கு

காடு போல தாடியாம்

மாடி மேல நிக்கும் போது

தாடி மண்ணில் புரளுமாம்


ஆந்தை ரெண்டு கோழி மைனா

அண்டங்காக்கா குருவிகள்

பாந்தமாக தாடிக்குள்ளே

பதுங்கிக் கொண்டு நின்றன


உச்சி மேல நின்ற தாத்தா

உடல் குலுங்க தும்மினார்

அச்சும் அச்சும் என்றபோது

அவை அனைத்தும் பறந்தன

2 comments:

  1. இந்தப் பாட்டுப் புதுசா இருக்கே சுரேஜினி. ;) முடிவு ;D

    ReplyDelete
    Replies
    1. உண்மையாவே இது நான் பாலர் வகுப்பில படிச்சது இம்ஸ் .மனசில அப்பிடியே இருந்திருக்கு.எழுதி முடிய பெரிய ஆச்சரியம் எப்பிடி அச்சொட்டா ஞாபகம் இருந்திச்சு எண்டு


      இம்ஸ் இவளவு வேகமா ஆரும் உங்களுக்கு ரிப்ளை பண்ணி இருக்கினமோ???? மே 20 /2011

      Delete

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...