Wednesday 1 February 2017

கிச்சன் ஐ நறுமணம் செய்ய

சமையலின் போது ஏற்படும் மணங்கள் பசியாக இருக்கும்போது நன்றாக இருக்கும்.பின் அந்த மணம் நமக்கு ஒத்து போய் ஒரு மணமாகவே தெரியாது.ஆனால் வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழைபவர்களுக்க்கு அது அவ்வளவு நன்றாக இருக்காது .அதேநேரம் நாம் வெளியே போகும்போது நமது ஆடைகளிலோ தலைமுடியிலோ அந்த மணங்கள் ஒட்டிக்கொண்டு வந்து நம்மை நெருங்கி பேசுபவர்களுக்கு அசெளகரியத்தை கொடுக்கிறது.ஆகவே நாம் சமைக்கும் போதும் சமைத்து முடிந்த பின்னும் மணம் போக்கும் சில வழிமுறைகளை கையாள்வது நல்லது.

No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...